காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பால், பிலிகுண்டுலு காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையில், அவற்றில் இருந்து காவிரியாற்றில் விநாடிக்கு 6,100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை காரணமாக பிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்து 10,000 கன அடியில் இருந்து 23,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயினருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் பெருமளவில் கொட்டிவருகிறது. தொடர்ந்து காவிரி ஆற்றங்கரையில் ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி - மீனவர்களுக்கு எச்சரிக்கை
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 11,772 கன அடியில் இருந்து 15,740 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 114 புள்ளி 46 அடியாகவும், நீர் இருப்பு 84 புள்ளி 91 டிஎம்சியாகவும் உள்ளது.
Loading More post
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்