தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அறிமுக இயக்குநரின் முதல் படமே பெர்லின் திரைப்பட விழாவிற்குத் தேர்வாவது இதுவே முதல்முறை. ஒரு சிறுவனின் மரணத்தை சுற்றி நடக்கும் விஷயங்களாக இப்படம் உருவாகியுள்ளது.
ஜீவாவுக்கு இது ஒரு புத்துணர்ச்சியான வேடம். இதற்கு முன்பு வரை அவர் பல காமெடி படங்கள் செய்திருந்தாலும், ஒரு சின்ன ஊருக்குள், இரு குடும்பங்களுக்குள் இடையே சிக்கிக் கொண்டு அவர் திணறும் காமெடிகள் அனைத்தும் ...