இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் ஒட்டுமொத்த பள்ளிகள் மற்றும் மாணவர் சேர்க்கை குறைந்திருந்தாலும் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தரவுகள் கூறுகின்றன.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.