இந்தப் படம் வெறுப்பைப் பேசவில்லை, வன்முறையைப் போதிக்கவில்லை, பிரசாரப் படமும் இல்லை. ஒரு சித்தாந்தத்தைத் தூக்கிப்பிடித்து பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படமுமில்லை.
இந்தப் படம் வெறுப்பைப் பேசவில்லை, வன்முறையைப் போதிக்கவில்லை, பிரசாரப் படமும் இல்லை. ஒரு சித்தாந்தத்தைத் தூக்கிப்பிடித்து பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படமுமில்லை.
விஜய் சேதுபதி சீரிஸ் முழுக்க தன்மீது ஒரு மர்மத்தைத் தக்கவைத்தபடியே வருகிறார். கிராமத்து மக்களிடம் கேலியாகப் பேசி புழுக்கை வியாபாரம் பார்ப்பது, ஒரு மரணத்தைக் கண்டு கலங்குவது, ஆக்ரோஷமாகப் பழி தீர்ப்பது ...