ராஜஸ்தான் | ரூ.80,000 கோடியில் சுத்திகரிப்பு ஆலை.. பிரதமர் திறந்து வைக்கவிருந்த நிலையில் தீ விபத்து!
ராஜஸ்தானின் பச்சபத்ரா நகரத்தில், 80,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த நிலையில், இன்று தீ விபத்து ஏற்பட்டிருப்பது நாடு முழு ...

