உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு வங்கியில், பெண் மீது மயக்க பொடி தூவி ரூ. 3 லட்சம் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற 27 வயதான ஆந்திர மாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிரான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜீவாவுக்கு இது ஒரு புத்துணர்ச்சியான வேடம். இதற்கு முன்பு வரை அவர் பல காமெடி படங்கள் செய்திருந்தாலும், ஒரு சின்ன ஊருக்குள், இரு குடும்பங்களுக்குள் இடையே சிக்கிக் கொண்டு அவர் திணறும் காமெடிகள் அனைத்தும் ...