பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக உருவாகியுள்ளது.
வழக்கமான கதைதான் என்றாலும், அதை பத்து சேப்டர்களில் பிரித்து கவிதை போல அழகாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். ஒரு காதல் கதையாக ஆரம்பித்து, அடையாளத்துக்கான தேடலாக நகர்ந்து, அரசியலையும் தொட் ...