அதிமுகவின் கட்சியையும் ஆட்சியையும் உடைத்தது பாரதிய ஜனதாதான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக அணிகள் யார் தலைமையில் இணைந்தாலும் காங்கிரசுக்கு கவலை இல்லை என்று தெரிவித்த அவர், விஜயதரணி தினகரனை சந்தித்ததற்கு அவரே விளக்கம் கொடுத்துவிட்டதாகவும் திருநாவுக்கரசர் கூறினார்.
முன்னதாக சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி தினகரனை காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தினகரனின் மாமியார் சமீபத்தில் காலமானார். அவரது மாமியாரின் இறப்பு குறித்து துக்கம் விசாரிக்கவே இன்று அவரது இல்லத்திற்கு சென்று வந்தேன்" என்றார். மேலும், அதிமுகவைக் காப்பாற்ற வேண்டிய இடத்தில் டிடிவி.தினகரன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
Loading More post
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!