கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி கிடைக்காது என்று வெளியான தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பல்வேறு நாடுகள் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத் தயாரிப்பான கோவாக்சினை இன்னும் அங்கீகரிக்காததால், அதை செலுத்திக் கொண்டவர்களுக்கு வெளிநாட்டுப் பயண அனுமதி கிடைக்காது என தகவல் வெளியானது. இது முற்றிலும் தவறானது, அடிப்படையற்றது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கொரோனாவுக்கு எதிரான மிகச்சிறந்த தடுப்பூசிகளில் ஒன்றாக கோவாக்சின் உள்ளதாக கூறிய அவர், அதை செலுத்திக் கொண்டவர்களுக்கு வெளிநாடு பயண அனுமதியில்லை என எந்த முடிவையும் உலக சுகாதார அமைப்பு எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!