பாலிவுட் நடிகரான வித்யூத் ஜாம்வால் தென் இந்திய படங்களிலும் புகழ்ப்பெற்றவர். இவர் முதன்முதலில் தெலுங்கில் "சக்தி" படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர். இப்போது பல்வேறு மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும், இந்தியில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இவர் இந்தியில் "போர்ஸ்" படம் மூலம் வில்லனாக அறிமுகமானார். ஆனால் இப்போது ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். வித்யூத் ஜாம்வால் தமிழில் முதல் முதலில் நடித்தப் படம் அஜித்தின் "பில்லா 2", பின்பு விஜய்க்கு வில்லனாக துப்பாக்கி மற்றும் சூர்யாவுக்கு நண்பனாக "அஞ்சான்" திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
அண்மையில் வித்யூத் ஜாம்வால் அளித்திருந்தப் பேட்டியில் அஜித், விஜய் மற்றும் சூர்யாவைப் பற்றி பேசியுள்ளார். அதில் "அஜித் மிகவும் அன்பானவர். விஜய் படப்பிடிப்புதளத்தில் எல்லோரும் பிரச்னையின்றி சந்தோஷகமாக இருக்கும் வகையில் பார்த்துக்கொள்வார், யாரையும் காயப்படுத்தமாட்டார். சூர்யா மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் வலிமையானவர்" என குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!