ஐஸ்லாந்து நாட்டில் மூன்று மாத குழந்தைகளை நிற்கப் பழக்கும் நீச்சல் பயிற்சி பிரபலமடைந்து வருகிறது.
3 மாத குழந்தைகளை நிற்க பழக்க ஐஸ்லாந்து நாட்டில் 12 வார நீச்சல் பயிற்சி நடைபெற்று வருகிறது. ஸ்னோரி மோக்னுசன் என்பவர் வாரம் இருமுறை இந்த பயிற்சியை அளித்து வருகிறார். குழந்தைகளின் தந்தையின் உள்ளங்கையில் நிற்க வைத்துப் பழக்குகிறார்.
இந்தப் பயிற்சிக்கு வரும் ஒரு குழுவில் உள்ள 12 குழந்தைகளில் 11 குழந்தைகள், 15 விநாடிகள் வரை தானாக நிற்கின்றனர். மீதமுள்ள ஒரு குழந்தை 8 விநாடிகள் மட்டுமே தானாக நிற்ப்பதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து பயிற்சியாளர் ஸ்னோரி கூறும்போது, குழந்தைகள் நாம் நினைப்பதைவிட அதிகம் செய்யக்கூடியவர்கள். அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்தால், விரைவில் கற்றுக் கொள்வார்கள். குழந்தைகள் 9 மாதத்தில் யாருடைய துணையும் இல்லாமல் தானாக நிற்க முடியும் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்ததாகக் கூறினார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்