மேற்குவங்க முதல்வர் மம்தா, திமுக இளைஞரணி செயலர் உதயநிதி மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மே.வங்க முதல்வர் மமதா பானர்ஜிமீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். மேலும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மறைந்த தலைவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் குறித்து உதயநிதி அவதூறாக பேசியதாக பாஜக புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!