திருப்பதி ஏழுமலையான் கோயில் கோசாலையிலுள்ள 60 மாடுகள் புருசோலேசிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.
திருப்பதி, திருமலை, திருச்சானூர், பலமனேர் பகுதிகளில் ஏழுமலையான் கோயில் கோசாலை உள்ளது. இங்கு, 3 ஆயிரத்திற்கும் அதிகமான மாடுகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், பசுக்களிடமிருந்து சேகரிக்கப்படும் பால், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புருசோலேசிஸ் பாதித்த மாடுகளின் பாலை பருகினால் மனிதர்களுக்கும் நோய் தாக்கும் என்பதால், பக்தர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கமளித்த திருப்பதி கோசாலை மருத்துவர் ராஜு, புருசோலேசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாடுகள் தனியாக வைத்து பராமரிப்படுவதாகக் கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட பசுக்களிடமிருந்து பால் சேகரிக்கப்படுவதில்லை என்பதால் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி