நடிகை சாய் பல்லவி ஷூட்டிங் சென்ற இடத்தில் கிராமத்துக் குழந்தைகளுக்கு மெஹந்தி வைத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் முன்னணி நடிகையான சாய் பல்லவி தற்போது லவ் ஸ்டோரி படப்பிடிப்புக்காக உத்திரபிரதேசத்தில் உள்ளார். ஷூட்டிங் இடைவேளையில் அங்குள்ளக் கிராமத்து குழந்தைகளுக்கு கைகளில் மெஹந்தி வைத்து அழகு பார்த்துள்ளார்.
அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ’மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்’ என்று பூரிப்புடன் பகிர்ந்துள்ளார்.
சாய் பல்லவி மலையாளத்தில் ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பல மொழிகளில் நடித்தாலும் அவர், நம் ஊட்டியைச் சேர்ந்த தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் குழந்தைகளின் கைகளில் மெஹந்தி இடும் புகைப்படங்களை நடிகை சமந்தாவும், அனுபமா பரமேஸ்வரனும் பாராட்டியுள்ளார்கள்.
Loading More post
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!