அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த 6 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட திருச்சி சிவா, இளங்கோவன், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் தங்களது வேட்பு மனுவை அண்மையில் தாக்கல் செய்திருந்தனர்.
கட்சிப் பதவிகளை தொழிலாக வைத்துள்ளனர்: ரஜினி
இந்நிலையில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
அரசியல் மாற்றத்திற்கு ரஜினிகாந்தின் 3 திட்டங்கள்...!
அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!