தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, கடந்த ஜூலை மாதம் முதல் 5 விழுக்காடு அதிகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும் 5 விழுக்காடு அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அகவிலைப்படி 12 சதவிகிதத்திலிருந்து 17 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு உடனடியாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!