சென்னை அசோக் பில்லர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை அசோக் பில்லர் அருகே உள்ள சாலையை ஒருவர் கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து அவர் மீது மோதியது. இதில் தலையில் பலமாக அடிபட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவரை மோதிய கல்லூரி பேருந்து ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். அங்கே ரோந்து பணியில் இருந்து காவலர் ஒருவர் அப்பேருந்தை விரட்டிச் சென்றுள்ளார்.
விபத்துப்பகுதியில் கூடிய மக்கள் சம்பவம் தொடர்பாக 108 அவசர ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உடனே ஆம்புலன்ஸ் வந்தது. சிறிது நேரத்தில் காவல்துறையும் சம்பவ இடத்திற்கு உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றினர். மேலும், அவர் யார் என விசாரணை செய்து வருகின்றனர்.
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix