தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 42 ரூபாய் விலை உயர்ந்து 2,980 ரூபாய்க்கும், ஒரு சவரன் 336 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 23,840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 90 காசுகள் விலை உயர்ந்து 42 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த 2 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இதனால் தங்க நகைகள் வாங்க நினைக்கும் மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
Loading More post
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
முதல்வரின் திடீர் கள ஆய்வு எதிரொலி: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!