உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட உள்ளார். இதற்கான பரிந்துரையை தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சட்ட அமைச்சகத்திடம் முறைப்படி அளித்துள்ளார்.
தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2-ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள ரஞ்சன் கோகாய் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆக பதவி ஏற்பார். இவர் அடுத்தாண்டு நவம்பர் மாதம் வரை பதவியில் இருப்பார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சன் கோகாய் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் கேஷப் சந்திர கொகோயின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கோகாய் பின்னர் 2012-ல் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனார்.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix