தமிழகத்தில் கடந்த 25ஆண்டுகளில் சுமார் 1,200 பழங்கால சிலைகள் கடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 1992 ஆம் ஆண்டு முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் சுமார் 1,200 சிலைகள் கடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இவற்றுள் 350 சிலைகள் குறித்த விவரம் இதுவரை தெரிய வரவில்லை என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 18 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 50 சிலைகள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இந்து அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 36,995 கோவில்களில் 11,500 கோவில்களில் மட்டுமே சிலைகளை பாதுகாக்கத் தேவையான வசதிகள் உள்ளன. மற்ற கோவில்களிலும் சிலைகளை பாதுகாக்கத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்