6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

“தமிழ்நாட்டில் நெல்லை, தென்காசி, தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. தமிழ்நாட்டில் 15 ஆம் தேதி வரை மழை தொடரும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விரிவான தகவலை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com