பருவமழை தொடங்க உள்ளதால் சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாம் என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குனர் கார்மேகம் ஆகியோர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் அனைத்து பள்ளிகளிலும் உள்ள கட்டடங்களின் உறுதியை சோதித்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் பாழடைந்த கட்டடங்களை அனுமதி பெற்று இடிக்க வேண்டும், சேதமடைந்த கட்டங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாம், கீழே விழும் நிலையில் மரங்கள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனை, காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் போன்றவற்றின் தொலைப்பேசி எண்களை பள்ளி வளாகத்தில் எழுதி வைக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்