குடியரசு தினத்தையொட்டி சென்னையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. மெரினா காமராஜர் சாலையில், முப்படை, தேசிய மாணவர் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்டோரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் இடையே நடைபெற்ற ஒத்திகை நிகழ்வில், ஆறு அலங்கார ஊர்திகள் இடம்பெற்றிருந்தன. கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டும், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறவில்லை.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை காரணமாக, மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மயிலாப்பூர், ராயப்பேட்டை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. தொடர்ந்து 22, 24ஆம் தேதிகளில் ஒத்திகைக்காகவும், குடியரசு தினமான 26ஆம் தேதியும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!