குஜராத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு குஜராத் முதலமைச்சர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு உரிய பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும் என்றும் ஆனால் அதற்கு மாறாக அம்மாநில முதல்வரே ராகுல் காந்தியை கேலியாக பேசி வந்ததுடன், அவருக்கு எதிராக பாரதிய ஜனதாவினரை தூண்டி விட்டுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி கார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள திருமாவளவன் இந்த நிகழ்விற்கு குஜராத் முதலமைச்சர் முழு பொறுப்பேற்று பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி தனது மெளனத்தை கலைத்துவிட்டு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!