பல் ஈறுகளில் ரத்தம் வடிந்தால் வாய் சுத்தமாக இல்லை என்ற கருத்து பெரும்பாலும் பரவிவருகிறது. ஆனால் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காததும் பல் ஈறுகளில் ரத்தம்வடிய காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே சத்துக் குறைபாடு நீண்ட நாட்கள் இருப்பது பல் ஈறுகளை பலவீனமடையச் செய்து ரத்தம் வடிய வழிவகுக்கும். மேலும் வைட்டமின் கே குறைபாடு ரத்தக்கட்டிகளையும் உருவாக்கும் அபாயம் உள்ளது. எனவே நீங்கள் பற்களை சுத்தமாக வைத்திருந்தும் ஈறுகளில் ரத்தம் கசிந்தால் உணவுமுறைகளில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.
Loading More post
”ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை!”-கமல்ஹாசன் குற்றச்சாட்டு
மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் வாயுக்கசிவு: உயிரிழப்பு 22 ஆக அதிகரிப்பு
"மூன்றாவது குழந்தையை பெறுபவர்களுக்கு சிறைத் தண்டனை தர வேண்டும்"-கங்கனா ரனாவத்
தடுப்பூசிக்கும் உணவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை - கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர்
கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இருமடங்கு அதிகரிப்பு
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்