அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள தகுதியான 55.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்று ஓபிஎஸ் அறிவித்திருக்கிறார்.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார். அதில், எல்.ஐ,சி மற்றும் யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய காப்பீடு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த புதிய திட்டத்திற்கான முழு நிதியையும் தமிழக அரசே ஏற்றுகொள்ளும் என்று நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.
அதன்படி, குடும்ப தலைவரின் இயற்கை மரணத்திற்கு ரூ. 2லட்சமும், விபத்து மரணத்திற்கு ரூ. 4 லட்சமும், நிரந்தர இயலாமைக்கு ரூ. 2 லட்சமும் காப்பீடு வழங்கப்படும். இந்த புதிய திட்டத்தால் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள தகுதியான 55.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!