நீலகிரி மாவட்டம் கூடலூரில் மூங்கில் அரிசி சேகரிப்பில் பழங்குடியினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 50 சதவிகித மூங்கில் செடிகளின் ஆயுட்காலம் முடிந்துள்ள நிலையில் அவை பூத்துள்ளன. தற்போது மூங்கில் செடிகளிலிருந்து மூங்கில் அரிசி கொட்டத் தொடங்கியிருக்கிறது. மருத்துவ குணமிக்க மூங்கில் அரிசிக்கு தேவை அதிகளவில் இருப்பதால் அவற்றை சேகரிக்க பழங்குடியின மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
வனப்பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் கொட்டிக் கிடக்கும் மூங்கிலரிசியை பழங்குடியின பெண்கள் ஆர்வத்துடன் சேகரித்து வருகிறார்கள். ஒரு கிலோ மூங்கில் அரிசிக்கு 500 ரூபாய் வரை கிடைப்பதால் நல்ல வருமானத்தையும் அவர்கள் ஈட்டி வருகிறார்கள்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி