பீகாரில் குழந்தைகளை துப்பாக்கி முனையில் வைத்து பாடம் நடத்தியது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் மிதான்புரா பகுதியில் குழந்தைகளை துப்பாக்கி முனையில் வைத்து பாடம் நடத்தியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், குழந்தைகளை துப்பாக்கி முனையில் வைத்து ஒருவர் பாடம் நடத்தினார். மேலும் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார்.
இது குறித்து பீகார் மாநில துணை காவல்துறை கண்காணிப்பாளர் கூறும் போது, “ இது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவிய அந்த வீடியோ தற்போது எங்களிடம் இல்லை. விசாரணை முடிந்த பின்னர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?