விவசாயிகள் போராடி வருகிறார்கள், முறைகேடு மலிந்த பாஜக-அதிமுக கூட்டு எதேச்சதிகாரத்தை தொடர்கிறது இவற்றை பற்றி பேசாமல், ரஜினிகாந்த் வேறு எதை மாற்றப்போகிறார் என்று கேள்வியெழுப்பியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
ரஜினிகாந்த் ஆட்சி மாற்றம் தேவை, அரசியல் மாற்றம் தேவை என்றிருக்கிறார்.
கொரோனா பேரிடருக்கு நடுவிலும் விவசாயிகள் போராடிவருகிறார்கள். முறைகேடு மலிந்த பாஜக-அதிமுக கூட்டு எதேச்சதிகாரத்தை தொடர்கிறது
இவற்றை பற்றி பேசாமல், வேறு எதை மாற்றப்போகிறார்.
திசைதிருப்பல்தான் அவரின் மாற்றா?
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் “ரஜினிகாந்த் ஆட்சி மாற்றம் தேவை, அரசியல் மாற்றம் தேவை என்றிருக்கிறார். கொரோனா பேரிடருக்கு நடுவிலும் விவசாயிகள் போராடிவருகிறார்கள். முறைகேடு மலிந்த பாஜக-அதிமுக கூட்டு எதேச்சதிகாரத்தை தொடர்கிறது. இவற்றை பற்றி பேசாமல், வேறு எதை மாற்றப்போகிறார். திசைதிருப்பல்தான் அவரின் மாற்றா?” என்று தெரிவித்துள்ளார்
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்