பிராய்லர் கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை உண்டால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை எம்.பி பதவி: வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்
புதுக்கோட்டை திருவப்பூரில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மின் விளக்குகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக மக்கள் கொரோனா வைரஸ் குறித்து அச்சமோ, கவலையோ படத் தேவையில்லை. தமிழகத்தில் இதுவரையில் யாருக்கும் கொரோனா வைரஸின் பாதிப்பு இல்லை. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 2 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
பிராய்லர் கோழிகள் சாப்பிடுவதாலும் முட்டைகள் சாப்பிடுவதாலும் கொரோனா வைரஸ் பரவுவது இல்லை. இதுபோன்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிராய்லர் கோழி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவும் என்ற தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம். அப்படி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பூமியை நோக்கி வரும் 4.கி.மீ பருமன் கொண்ட விண்கல்... பூமிக்கு ஆபத்தா?
இது போன்ற தகவல்களை யாரும் நம்பவும் வேண்டாம். கொரோனா வைரஸை தடுக்க தமிழக அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பொதுமக்கள் யாரும் பதட்டப்பட வேண்டாம்” என்று கூறினார்.
Loading More post
ஓசூர்: முத்தூட் பைனான்சில் பட்டப்பகலில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை
பேரறிவாளன் விடுதலை: ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த அவதூறு வழக்கு: உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்
குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’