குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அதிமுக ஆதரிக்கும் என்று மாநிலங்களவையில் பேசிய அக்கட்சியின் எம்பி எஸ்.ஆர்.பால சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
மக்களவையை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.
விவாதத்தின் போது பேசிய அதிமுக மாநிலங்களவை எம்பி எஸ்.ஆர்.பால சுப்பிரமணியம், “குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அதிமுக ஆதரிக்கும்” என்று கூறினார். அதேபோல், இலங்கையிலிருந்து அகதிகளாக வந்துள்ள தமிழர்களுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Loading More post
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
கண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!