ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உலகிலேயே மிக உயர்ந்த ரயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் வரும் 2019-ல் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே சுமார் 1,100 கோடி செலவில் 359 மீட்டர் உயரத்திற்கு ரயில்வே பாலம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பாலம், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவரை விட 35 மீட்டர் உயரமும், 1.3 கிலோ மீட்டர் நீளமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இது உலகிலேயே மிக உயர்ந்த அளவை கொண்ட பாலமாக அமைக்கப்பட உள்ளது. ரயில்வே பாலத்திற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், ரயில் பாலத்தின் பணிகள் 2019ம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
தமிழக பேருந்துகளை சிறைபிடித்த ஆந்திர அதிகாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
"இது மலிவான செயல் பெய்ன்..." - அஸ்வின் விவகாரத்தில் கொதித்த கிரேக் சேப்பல்!
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு