ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் 14 வயது சிறுமி அதன் நிறுவனர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக புகார் கூறியுள்ளார்.
ஹைதரபாத்தில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர் ஜதா மாதவ். இந்நிலையில் இங்கு தங்கியிருக்கும் மாணவி ஒருவர் தனது ஆசிரியரிடம் புகார் ஒன்றை தெரிவித்தார். அதில் நிறுவனர் ஜதா மாதவ் தன்னை அவர் அறைக்கு அழைத்து பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக கூறியுள்ளார். மேலும் தன்னை போன்ற சக மாணவிகளிடமும் ஜதா மாதவ் இவ்வாறு தகாத மாறி நடப்பதாக அந்த மாணவி தெரிவித்தார்.
இதுகுறித்து ஆசிரியர் அளித்துள்ள தகவலின்படி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை அரசாங்க விடுதிக்கு மாற்றியுள்ளனர். மேலும் ஜதா மாதவையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இதேபோன்று கடந்த வாரம் கூட மற்றொரு ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருந்த மாணவி, அந்த இல்லத்தை வழிநடத்தி வந்தவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!