திருப்பதியில் இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்திய அறிவியல் சங்கத்தின் சார்பில் இந்த மாநாடு ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் சுமார் 14 ஆயிரம் விஞ்ஞானிகள் பங்கேற்கவுள்ளனர். நோபல் பரிசு பெற்ற 6 பேர் உள்ளிட்ட வெளிநாட்டு விஞ்ஞானிகளும் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
நாட்டின் வளர்ச்சியில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பங்கு என்பதை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் தொடக்கவுரை ஆற்றிய பிறகு, திருப்பதி கோயிலில் பிரதமர் தரிசனம் செய்யவுள்ளார். பிரதமர் வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!