“இந்த தேர்தல் ஆணையத்தையா நம்ப சொல்றீங்க?” - மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்!

“ஒப்புகைச் சீட்டை ஏன் தெர்மர் ப்ரிண்டிங்கில் செய்கிறார்கள்.. தெர்மர் ப்ரிண்டிங் என்பது அழியக்கூடியது. ஒட்டுமொத்தமாகவே இது சதிதான். இதை நான் என் சொந்தபொறுப்பிலேயே சொல்கிறேன்..” - சந்தேகம் எழுப்பும் மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன்.

விவிபேட் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பது தேவையற்ற ஐயங்களுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளதோடு அம்மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது. இன்றைய பெருஞ்செய்திப் பகுதியில் அதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதனுடன் நடந்த உரையாடல்..

பத்திரிக்கையாளர் அய்யநாதன்
“பிரதமர் தவிர வேற யாராவது இத பேசியிருந்தா நடந்திருக்கிறதே வேற” விவரிக்கிறார் பத்திரிகையாளர் ப்ரியன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com