மருத்துவ மாணவர் சேர்க்கையை பொறுத்தே பொறியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
நீட் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை பொறுத்தே பொறியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று பொறியியல் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டபின் பேசிய அவர், தரவரிசையில் 59 மாணவர்கள் முழு கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளதாகவும் அவர்களில் பலர் மருத்துவப் படிப்புகளில் சேர வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார். எனவே, நீட் முடிவுக்கு ஏற்ப, பொறியியல் கலந்தாய்வு நடத்த முடிவு செய்திருப்பதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!