நடிகர் ரஜினி சிங்கிளாக, சிங்கமாக அரசியலுக்கு வருவார் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினியை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், மற்றும் அந்த கட்சியின் நிர்வாகிகள் இராம.ரவிக்குமார் மற்றும் குருமூர்த்தி ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே ரஜினியின் எண்ணம். ரஜினி அரசியலுக்கு வருவார். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார். சிங்கமாக, சிங்கிளாக ரஜினி அரசியலுக்கு வருவார் என்று தெரிவித்தார். நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் ரஜினியை நேரில் சந்தித்து பேசி வருகின்றனர். தன்னை சந்திக்க வருபவர்களிடம் தமிழக அரசியல் சூழல் குறித்து ரஜினி ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்