திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில், 2017-ஆம் ஆண்டு அரசு போக்குவத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக 81 நபர்களிடம் ரூ. ஒரு கோடியே 62 லட்சம் ஏமாற்றியது தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில், சென்னை, திருவண்ணாமலை, கும்பகோணம், கரூர் உள்ளிட்ட 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் சிக்கித் தவித்த இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வருகை..!
சோதனையில் முக்கிய சொத்து ஆவணங்கள், வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களின் சுய விபர குறிப்புகள் அடங்கிய பட்டியல் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளதாக காவல் துறை கூறியுள்ளது.
தமிழகத்தையே உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு
மேலும் சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு பூட்டப்பட்டு இருந்ததால், அதற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!