மத்திய அரசு செயல்படுத்தி வரும் மிஷன் அந்தியோதயா என்ற திட்டத்தின் கீழ் வருடா வருடம் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளின் தரவரிசை வெளியிடப்படுவது வாடிக்கை. அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம் மொழுகம்பூண்டி கிராம பஞ்சாயத்து முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடம் குஜராத் மாநிலம் பாவ் நகரில் உள்ள பம்பானியா கிராம பஞ்சாயத்துக்கு கிடைத்துள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள், நிதி செலவிடுதல், பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த தரவரிசை பிரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் 50 இடங்களில் போட்டி போட்டு இடம் பிடித்த ஆந்திர மாநிலம் இம்முறை முதல் வரிசையை தவற விட்டுள்ளது. குஜராத்தின் சில பஞ்சாயத்துகளும் இதில் இடம் பெறவில்லை
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!