ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து அதற்கான பணத்தை தாமதமாக செலுத்தலாம் என ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி. ஈபேலேட்டர் (ePayLater) எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் முன்பதிவு செய்யும் டிக்கெட்டிற்கு உடனடியாக பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. முன்பதிவு செய்த டிக்கெட்டிற்கான பணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தலாம் என தெரிவித்துள்ளது. இதன்மூலம் தட்கலில் முன்பதிவு செய்யும்போது எளிதாகவும் விரைவாகவும் பதிவு செய்ய முடியும் என ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த சேவையை ஆக்டிவேட் செய்ய பதிவு செய்ய வேண்டும். இதற்கு வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அல்லது பான் எண்ணை சமர்பித்து, ஒன் டைம் பாஸ்வேர்டை பெறலாம். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் பணம் செலுத்தத் தவறினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி பணம் இல்லையே முன்பதிவு செய்ய முடியாதே, நீண்ட வரிசையில் நின்று பணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டுமே என்ற கவலையே வேண்டாம்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!