தெலங்கானாவில் அரசுக்கு எதிராக, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
போக்குவரத்து ஊழியர்களை, அரசு ஊழியராக்கக்கோரி ஊழியர்கள் கடந்த 5-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசின் எச்சரிக்கையை மீறி, பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நீடித்து வருகிறது. கம்மம் பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி தீக்குளித்து உயிரிழந்த நிலையில், நரசம்பேட்ட பேருந்து நிலையில் மற்றொரு ஊழியர் தற்கொலைக்கு முயன்றார்.
அவரை அங்கிருந்த சக ஊழியர்களும், போலீஸாரும் தடுத்து நிறுத்தினர். மேலும், குல்சும்புரா பகுதியில் சுரேந்தர் கவுடு என்ற நடத்துநர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Loading More post
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
வடிகால்களை தூர்வாராமல் டெல்லியை மூழ்கடிக்க பாஜக விரும்புகிறதா? - ஆம் ஆத்மி
'பெண் தொகுப்பாளர்கள் கட்டாயம் முகத்தை மூடியிருக்க வேண்டும்'- ஆப்கனில் புது உத்தரவு அமல்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை