இந்தியாவின் முதலாவது தனியார் ரயில் சேவை அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளதாக இந்திய ரயில்வே துணை நிறுவனமான ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
ரயில்வேயில் சில ரயில்களை தனியார் இயக்க அனுமதிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி, ரயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி-யின் (IRCTC) வசம் 2 தேஜாஸ் ரயில்களை தனியாருக்கு விட அரசு அனுமதித்துள்ளது. இந்த ரயில்களின் இயக்கச் செலவு, பயணச் சீட்டு விற்பனை ஆகியவற்றை மட்டும் தனியார் மேற்கொள்ள அனுமதிக்கப்பட உள்ளது.
அக்டோபரில் முதல் தனியார் ரயில் டெல்லி, லக்னோ இடையே இயக்கப்பட உள்ளது. அந்த ரயிலில் பயணிகளுக்கு 50 லட்ச ரூபாய் வரை விபத்துக் காப்பீடு வழங்கப்படுவதுடன், ரயில் தாமதமானால், தாமதமாகும் நேரத்துக்கேற்ப இழப்பீடும் வழங்கப்படவுள்ளது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்