ஜெயக்குமார் தனசிங்கின் உடல் மீட்கப்பட்ட இடத்தில் வீட்டு வேலைக்காரரிடம் தீவிர விசாரணை

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் தனசிங், கரைசுத்துபுதூர் பகுதியில் தன் இல்லத்திற்கு அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் அவரது மரணம் தொடர்பாக அவரது வீட்டு வேலைக்காரரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com