இந்தியாவில் பணியில் உள்ள சுமார் 32 சதவீதம் பேர் சமூக வலைதளங்கள் மூலமாக பணியில் இணைந்ததாக வேலைவாய்ப்பு இணையதளமான லிங்க்டு இன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சியால் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களைத் தேர்வு செய்யும் நிலை மாறி, எந்த நிறுவனத்தில் பணி வேண்டும் என்று ஊழியர்கள் தேர்வு செய்யும் நிலை வந்துவிட்டதாகக் கூறியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான வேலைவாய்ப்பு தரவுகளின் அடிப்படையில் இந்த தகவலை லிங்க்டு இன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி