ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் உயிரிழந்தார்.
ராஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 13ம் தேதி சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் ரமலான் பண்டிகையின் போதும் அந்நாட்டு ராணுவத்தினர் அத்துமீறியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு மட்டும் இதுவரை இந்திய வீரர்கள் 11 பேர் பாகிஸ்தானின் அத்துமீறலால் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களால் எல்லையில் இந்தியா பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே பதற்றமான சூழலே காணப்படுகிறது. ரம்ஜான் பண்டிகைக்காக எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினருடன் இனிப்பு பரிமாறும் நடைமுறையும் இம்முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'