பட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரகத் தொழில்துறையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் பென்ஜமின் சட்டப்பேரவையில் வெளியிட்டார். இரு சுழற்சி இன வெண்பட்டு நூலுக்கு 20 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் பென்ஜமின் கூறினார். வெண்பட்டு உற்பத்தி திறனை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் 3 சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
முதலிடம் பிடிக்கும் விவசாயிக்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது இடம் பிடிப்பவருக்கு 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாமிடம் பிடிப்பவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாவட்ட அளவில் 3 சிறந்த பட்டு விவசாயிகளுக்கு 25 ஆயிரம், 20 ஆயிரம், 15ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'