கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மத்தியக்குழுவினர் 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.
கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வள ஆணையர் பால்பாண்டியன், மத்திய கப்பல்துறை அலுவலர் பரமேஸ்வர் பாலி தலைமையில் குளச்சல் துறைமுகத்தில் ஆய்வு நடைபெற்றது. ஒகி புயலால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து மீனவ பிரதிநிதிகளுடனும் மத்தியக்குழுவினர் கேட்டறிந்தனர். அதில், குளச்சல் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பாத 5 பேரை இறந்தவர்களாக அறிவிக்க வேண்டும் என்றும், சேதமடைந்த 110 விசைப்படகுகளுக்கும், 200 நாட்டுப்படகுகளுக்குமான நிவாரணத்தை வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், அதிநவீன தொலை தொடர்பு கருவிகள் வழங்கி, குளச்சலில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்றும் மீனவர்கள் மத்தியக்குழுவிடம் கோரிக்கைவிடுத்தனர்.
Loading More post
நேட்டோ அமைப்பில் இணைய ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடும் பச்சைக் கொடி!
உலக உயர் ரத்த அழுத்த தினம் - High BP நோயாளிகள் கட்டாயம் தவிர்க்கவேண்டிய உணவுகள்!
குஜராத்தில் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்துகள் சீன ராக்கெட்டின் எச்சங்களா?
இது சினிமா காட்சியா! நடுரோட்டில் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்!
நட்டத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய எல்.ஐ.சி... யார் யாருக்கு எவ்வளவு நட்டம்?
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்