மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தேடுதல் பணியை முறையாக செய்யவில்லை என்று மீனவர்கள் மத்தியில் தவறான செய்தி பரப்பப்பட்டதாக
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒகி புயலினால் கன்னியாகுமரிக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
தொடக்கத்தில் மக்கள் புயலை சாதாரணமாக கருதியதாகவும், ஆனால் அதன் தாக்கம் தற்போது மாபெரும் இழப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும்
தெரிவித்தார்.
மேலும் மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தேடுதல் பணியை முறையாக செய்யவில்லை என்று தவறான செய்தி பரப்பப்பட்டதாக கூறிய அவர்,
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் அறிவித்த 20லட்சம் ரூபாய் உதவித் தொகை வேறு எங்கும் அறிவிக்கப்படவில்லை என்று கூறினார்.
அதே போல் மீனவர்களை தேடும் வேட்டையில் தங்களையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்ததாகவும் பொன்
ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி