பொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவரை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் அங்கமாலி பகுதியைச் சேர்ந்த 5 பேர், காரில் மூணாறு சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அதிகாலையில் பொள்ளாச்சியை அடுத்த கெடிமேடு என்ற இடத்தில் வந்தபோது, பரம்பிக்குளம்-ஆழியாறு கால்வாயில் கார் கவிழ்ந்துள்ளது. இதில் ஆல்பா என்ற இளைஞர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் ஒருவரை தேடும்பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!