கேரளாவில் பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கோட்டயம் முறிக்காட்டுகுடி அருகே உள்ள கட்டப்பனாவை சேர்தவர் கண்டதின்கார பின்னு. இவரது மனைவி சந்தியா . வயது 28. இவர்களுக்கு திருமணம் ஆகி 9 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்த சந்தியாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சந்தியா தனது கணவரிடம் குழந்தை அசைவற்று இருப்பதாக தெரிவித்துள்ளார். குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் கழுத்தில் கீறல்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து மருத்துவர்கள் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக காவலர்கள் வந்து விசாரித்ததில் குழந்தையை கொன்றதாக சந்தியா தெரிவித்தார். குழந்தையின் கழுத்தை துணியால் சுற்றி கொலை செய்ததாக கூறியவர். கொலை குறித்து காரணம் கேட்கப்பட்டபோது, குழந்தை தனது நிறத்திலும் இல்லை தனது கணவரின் சாயலிலும் இல்லை. இதனால் தான் கொன்றதாக சந்தியா கூறியுள்ளார்.
Loading More post
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?