தஞ்சை மாவட்டத்திலுள்ள பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் போலி சிலைகளை வைத்துவிட்டு, 6 சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக அறநிலையத்துறையின் மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் நள்ளிரவில் விசாரணை நடைபெற்றது. அதனடிப்படையில், மயிலாடுதுறை இணை ஆணையர் கஜேந்திரன், பந்தநல்லூர் செயல் அலுவலர் காமராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பசுபதீஸ்வரர் கோயில் செயல் அலுவலரான காமராஜ் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். மயிலாடுதுறை, நாகை, கும்பகோணம் பகுதிகளிலுள்ள 291 கோயில்கள், கஜேந்திரன் கட்டுப்பாட்டில் இருந்தன. கடந்த 5 ஆண்டுகளாக கஜேந்திரன் மயிலாடுதுறையிலேயே பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
‘பிரதமர் ரணில் கோரிக்கையை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்கக் கூடாது’ - கஜேந்திரகுமார் எம்பி
பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
’சூர்யா 41’ கைவிடப்படுகிறதா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சூர்யாவின் அப்டேட்!
சட்டவிரோத விசா வழக்கு - மே 30ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை
மீண்டும் மூடுவிழா காண்கிறது சாண்ட்ரோ
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!