இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தருக்கு எதிராக போத்ரா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் கருத்து தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்துள்ளது.
வழக்குகளை சந்தித்து வரும் மதனுக்கு கடன் கொடுத்து விட்டு, போத்ரா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் தன் மீது குற்றம் சுமத்துவதாகவும், தனது பெயரை களங்கப்படுத்தும் வகையில் பேட்டி அளிப்பதாகவும் பாரிவேந்தர் தரப்பில் சிவில் வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதன் விசாரணையில், ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் போத்ரா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் பாரிவேந்தர் பற்றி கருத்து தெரிவிக்க கடந்த ஜூன் 16-ஆம் தேதி நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்தது. இந்நிலையில் இடைக்காலத் தடையை நிரந்தரத் தடையாக மாற்றி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!