ஒரே நாளில் மூன்று முறை உயர்ந்த தங்கத்தின் விலை; அட்ஷயத்திருதியை நாளில் மக்களுக்கு இடிமேல் இடி!

அட்ஷயத்திருதியை முன்னிட்டு தங்கம் வாங்குவதற்காக மக்கள் குவிந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் மூன்று முறை உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 3வது முறையாக தங்கம் விலையானது ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

அட்ஷயத்திருதியை முன்னிட்டு தங்கம் வாங்குவதற்காக மக்கள் குவிந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் மூன்று முறை உயர்ந்துள்ளது.

பிற்பகல் விலையின் படி ஒரு கிராம் தங்கமானது ரூபாய் 6,770க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கமானது ரூபாய். 54,160க்கு விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com