ஏழை மக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் நாடு முழுவதும் பாஜக தொண்டர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பிரதமரின் பிறந்தநாள் விழாவையொட்டி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வருகை தந்திருந்தார். தேனாம்பேட்டையில் நடந்த இலவச மருத்துவ முகாமில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. அதோடு இலவச ஆம்புலன்ஸ் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார். அவருடன் மத்திய இணை அமைச்சர் மனோஜ் சிங்ஹா உடன் இருந்தார். இவ்விழாவில் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
இதற்கு முன்பு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அணு உலையை எதிர்க்கும் மாநிலத்திற்கு மற்ற மாநிலத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படமாட்டது என கூறியிருந்தது பெரிய சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!