கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் இருந்த தனியார் மருத்துவமனை உதவி மேலாளர் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சந்தீப் மோகன் என்பவர் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது அறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரின் செல்ஃபோனை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அவரின் இந்த முடிவு காதல் விவகாரம் காரணமாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பெங்களூரு அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரி தாக்குதல் - பரிதாபமாக உயிரிழப்பு
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!